இலங்கை
மர்மமான முறையில் உயிரிழந்த நபர் உணவகத்திலிருந்து சடலமாக மீட்பு

மர்மமான முறையில் உயிரிழந்த நபர் உணவகத்திலிருந்து சடலமாக மீட்பு
குருநாகல் பகுதியில் மர்மமான முறையில் உயிரிழந்த நபர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
குருநாகலில் உள்ள பிரபல உணவகம் ஒன்றின் உரிமையாளரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த உணவகத்திற்கு அருகில் சிற்றூந்து ஒன்றிலிருந்து இந்த சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.