Connect with us

சினிமா

மீனாவின் வார்த்தையால் கோபம் கொண்ட முத்து! ஸ்ருதியிடம் தஞ்சம் புகுந்த ரோகிணி; டுடே எபிசொட்!

Published

on

Loading

மீனாவின் வார்த்தையால் கோபம் கொண்ட முத்து! ஸ்ருதியிடம் தஞ்சம் புகுந்த ரோகிணி; டுடே எபிசொட்!

சிறகடிக்க ஆசை சீரியலில் இன்று, முத்து மாப்பிள்ளை பார்த்த இடத்தில சீதா ஏற்கனவே காதலித்திருக்கிறாள் அந்தப் பெடியனோட தான் திரியுறாள் அவளை எப்புடி என்ர மகனுக்கு செய்து வைக்கிறது என்று கேட்கிறார்கள். மேலும் இதெல்லாம் என்ர குடும்பத்துக்கு சரிவராது என்கிறார். அதைக் கேட்ட உடனே முத்து கோபத்துடன் உன்ர பையனும் வேணாம் ஒன்னும் வேணாம் என்று சொல்லுறார்.இதனை அடுத்து ரோகிணி வித்தியா வீட்ட போய் நிற்கிறார். பின் ரோகிணியைப் பார்த்த வித்தியா நீ செய்த வேலைக்கு உன்மேல சரியான கோபத்தில் இருக்கிறேன் பேசாமல் போயிடு என்று சொல்லுறார். அதனைத் தொடர்ந்து ரோகிணி அப்புடி என்ன பெரிய கோபம் என்மேல என்று கேட்டுக் கொண்டு வீட்டுக்குள்ள போறார். அப்ப வித்தியா வாசலிலேயே ரோகிணியை மறித்து உள்ள ஒன்னும் வரவேணாம் என்று சொல்லுறார்.மேலும் முருகன் கிட்ட நீ எப்புடி பணம் கேட்கலாம் என்று கேட்கிறார். அதுக்கு ரோகிணி அவர் எனக்குத் தெரிஞ்ச ஆள் என்று தான் கேட்டேன் என்கிறார். பின் வித்தியா உனக்கு பணம் வேணும் என்றால் உன்ர புருஷன் கிட்ட கேள் எதுக்காக என்ட லவ்வர் கிட்ட கேட்கிற என்கிறார். அதனை அடுத்து ரோகிணி தான் பண்ணது தப்பு தான் இப்ப பணம் வருமா என்கிறார்.அதுக்கு வித்தியா நீ கஷ்டப்பட நீ மட்டும் தான் காரணம் இங்க இருந்து கிளம்பு என்கிறார். இதனை அடுத்து மீனா முத்துவை வெறுப்பேத்துறதுக்காக தானும் மாப்பிள்ளை பாத்துக் கொண்டிருக்கேன் என்று சொல்லுறார். அதைக் கேட்டவுடனே முத்து கோபப்படுறார். மறுநாள் ரோகிணி ஸ்ருதி கிட்ட போய் ஹெல்ப் பண்ணச் சொல்லுறார். அதுக்கு ஸ்ருதி இப்ப என்னால உங்களுக்கு ஹெல்ப் பண்ண முடியாது என்கிறார். இதுதான் இன்றைய எபிசொட். 

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன