Connect with us

இலங்கை

பறிமுதல் செய்யப்பட்ட பல கோடி ரூபாய் பெறுமதியுடைய சொகுசு வாகனங்கள்

Published

on

Loading

பறிமுதல் செய்யப்பட்ட பல கோடி ரூபாய் பெறுமதியுடைய சொகுசு வாகனங்கள்

களுத்துறை – பண்டாரகம பகுதியிலுள்ள வீடொன்றிலிருந்து, சுமார் 3 கோடி ரூபாய் பெறுமதியுடைய, 2 சொகுசு வாகனங்களை பாணந்துறை வலான மோசடி தடுப்புப் பிரிவினர் கைப்பற்றியுள்ளனர்.

கைப்பற்றப்பட்ட வாகனங்களில், மிட்சுபிஷி மொன்டெரோ (Mitsubishi Montero) ஜீப் ரக வாகனமொன்றும், சொகுசு கெரவன் (Caravan) வேன் ஒன்றும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

குறித்த வாகனங்கள், நாட்டிற்குக் கொண்டு வரப்பட்டுள்ளதை உறுதி செய்யும் ஆவணங்கள் இல்லாத நிலையில், அவை கைப்பற்றப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன