Connect with us

இலங்கை

கச்சத்தீவை விட்டுக்கொடுக்கும் எண்ணம் இல்லை – விஜித ஹேரத்!

Published

on

Loading

கச்சத்தீவை விட்டுக்கொடுக்கும் எண்ணம் இல்லை – விஜித ஹேரத்!

கச்சத்தீவை விட்டுக்கொடுக்கும் எண்ணம் இலங்கைக்கு இல்லை என வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

 கச்சத்தீவு தொடர்பில், இந்தியாவில் ஏற்படும் முரண்பாடுகள் அங்குள்ள அரசியல் கட்சிகளுக்கு இடையிலான பிரச்சினை.

Advertisement

இந்தப் பிரச்சினையைத் தீர்க்க இராஜதந்திர வழிகள் திறந்தே உள்ளன என்று அவர் கூறியுள்ளார்.

 எனினும், இலங்கை ஒருபோதும் கச்சத்தீவை விட்டுக்கொடுக்க ஒப்புக்கொள்ளாது என்பது உறுதி.

இது சர்வதேச சட்டத்தால் நிறுவப்பட்டது என தெரிவித்துள்ளார்.

Advertisement

லங்கா4 (Lanka4)

அனுசரணை

Advertisement

images/content-image/1751148871.jpg

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன