Connect with us

இலங்கை

அருண் சித்தார்த்தை செருப்பால் அடித்த ஹிருணிகா; கிழித்து தொங்கவிட்ட யாழ் நபர்!

Published

on

Loading

அருண் சித்தார்த்தை செருப்பால் அடித்த ஹிருணிகா; கிழித்து தொங்கவிட்ட யாழ் நபர்!

  விடுதலைப்புலிகள் தொடர்பில் அவதுறு பரப்பி வரும் அருண் சித்தார்த்தை யாழ்ப்பாணம் காரைநகரை சேர்ந்த தம்பி தம்பிராசா என்பவர் கடுமையாக சாடியுள்ளார்.

ஹிருணிக்காவால் பேருந்து நிலையத்தில் செருப்பால் அடித்து துரத்தப்பட்ட அருண் சித்தார்த் ஹிருணிக்கா மீது பொலிஸில் ஒரு முறைப்பாடு கூட முன்வைக்க முடியவில்லை என்றும் அவர் இடித்துரைத்துள்ளார்.

Advertisement

இந்நிலையில் விடுதலை புலிகளின் தலைவர் பற்றி அவர் விமர்சிக்கின்றார் என்றும் தைரியமிருந்தால் தமிழ் மக்கள் வாழும் பகுதிகளில் வந்து தமிழீழ விடுதலை புலிகளின் தலைவர் பற்றி தைரியமாக பேசிப் பாருங்கள் என்றும் அருண் சித்தார்த்துக்கு அவர் சவால் விடுத்துள்ளார்.

ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது அவர் மேலும் கூறுகையில்,  

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன