Connect with us

இலங்கை

விமல் வீரவன்ச மீது விசாரணை தீவிரம் ; இன்று CIDயில் முன்னிலை

Published

on

Loading

விமல் வீரவன்ச மீது விசாரணை தீவிரம் ; இன்று CIDயில் முன்னிலை

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார்.

கொழும்பு துறைமுகத்திலிருந்து 323 கொள்கலன்கள் சுங்க சோதனையின்றி விடுவிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காகவே, அவர் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன