Connect with us

இலங்கை

மசாஜ் நிலையத்தில் கைதான வெளிநாட்டு அழகிகள் 10 பேர்

Published

on

Loading

மசாஜ் நிலையத்தில் கைதான வெளிநாட்டு அழகிகள் 10 பேர்

  கொழும்பு, கொள்ளுப்பிட்டியில் உள்ள ஒரு மசாஜ் நிலையத்தில், நேற்றிரவு (14) சிறப்பு சோதனை நடத்தப்பட்டது,

இதன்போது அங்கு பணிபுரிந்த, சட்டவிரோதமாக நாட்டில் தங்கியிருந்த 10 வெளிநாட்டு பெண்கள் குடிவரவு மற்றும் குடியகல்வுத் துறையின் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் குழுவால் கைது செய்யப்பட்டனர்.

Advertisement

குறித்த வெளிநாட்டு அழகிகள் சுற்றுலா விசாக்களில் நாட்டிற்கு வந்திருந்தனர், மேலும் தற்போது அவர்களில் நான்கு பேரின் சுற்றுலா விசாக்களும் காலாவதியாகிவிட்டன.

கைதான பெண்களில் 25 முதல் 39 வயதுக்குட்பட்டவர்களில் 06 பேர் தாய்லாந்து பெண்கள். 03 பேர் வியட்நாமிய பெண்கள், மற்றவர் ஒரு சீனப் பெண்.

கைது செய்யப்பட்ட வெளிநாட்டு பெண்கள் குழு தற்போது வெலிசர தடுப்பு மையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன் விரைவில் அவர்களின் நாடுகளுக்கு நாடு கடத்தப்பட உள்ளனர்.  

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன