Connect with us

இலங்கை

தெஹிவளையில் பரபரப்பை ஏற்படுத்திய துப்பாக்கிச்சூடு

Published

on

Loading

தெஹிவளையில் பரபரப்பை ஏற்படுத்திய துப்பாக்கிச்சூடு

  கொழும்பு தெஹிவளை ரயில் நிலையத்திற்கு அருகில் சற்றுமுன்னர்  ஒருவரை குறிவைத்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ள சம்பவம் பரப்ரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மோட்டார் சைக்களில் பிரவேசித்த இனந்தெரியாத இருவர் இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டுச் தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Advertisement

  துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும் சம்பவம் குறித்து பொலிஸார் விசாரணையை முன்னெடுத்துள்ளனர்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன