Connect with us

இலங்கை

ரயிலில் மோதி பலியான முதியவர் ; விசாரணைகள் ஆரம்பம்

Published

on

Loading

ரயிலில் மோதி பலியான முதியவர் ; விசாரணைகள் ஆரம்பம்

சிலாபம் பொலிஸ் பிரிவின் சவரன பகுதியில் நேற்று (25) மாலை கொழும்பு கோட்டையிலிருந்து சிலாபம் நோக்கிச் செல்லும் ரயிலில் இருந்து விழுந்து ஒருவர் உயிரிழந்துள்ளதாக சிலாபம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவர் சுமார் 70 வயதுடையவர் என அடயாளம் காணப்பட்டுள்ளார்.

Advertisement

அவரது அடையாளம் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சடலம் சிலாபம் மருத்துவமனை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது, மேலும் சிலாபம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன