Connect with us

இலங்கை

நாடு முழுவதும் படையினரை களமிறக்க ஜனாதிபதி உத்தரவு!

Published

on

Loading

நாடு முழுவதும் படையினரை களமிறக்க ஜனாதிபதி உத்தரவு!

   பொது மக்களின் பாதுகாப்பிற்காக நாடளாவிய ரீதியில் இராணுவத்தினரை வரவழைக்குமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க உத்தரவு பிறப்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இத்தகவலை சபாநாயகர் அசோக ரன்வல இன்று (03) நாடாளுமன்றத்திற்கு அறிவித்தார்.

Advertisement

நாற்பதாவது அதிகாரமாக இருந்த பொதுப் பாதுகாப்புச் சட்டத்தின் 12வது பிரிவின்படி வழங்கப்பட்ட அதிகாரங்களுக்கு அமைய ஜனாதிபதி அனுர குமாரா இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன