Connect with us

உலகம்

சாலையில் சென்றபோது தீப்பிடித்து எரிந்த பஸ்!

Published

on

Loading

சாலையில் சென்றபோது தீப்பிடித்து எரிந்த பஸ்!

இங்கிலாந்து தலைநகர் லண்டனில் மாடி பஸ் ஒன்று போர்ட்லேண்ட் பகுதியில் உள்ள மருத்துவமனை அருகே சென்றபோது அந்த பஸ்சில் திடீரென தீப்பிடித்துள்ளது.

இது குறித்து தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் அவர்கள் அங்கு சென்று தீயை அணைத்தனர்.

Advertisement

முன்னதாக,பஸ்சில் இருந்த பயணிகளை அவசரமாக வெளியேற்றினர்.இதனால் பெரும் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது.

மருத்துவமனை அருகே மாடி பஸ் திடீரென தீப்பிடித்து எரிந்தது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.[ஒ]

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன