Connect with us

இலங்கை

கொழும்பு அடுக்குமாடி குடியிருப்பில் அவுஸ்திரேலிய பிரஜை உயிர்மாய்ப்பு

Published

on

Loading

கொழும்பு அடுக்குமாடி குடியிருப்பில் அவுஸ்திரேலிய பிரஜை உயிர்மாய்ப்பு

அவுஸ்திரேலிய பிரஜை ஒருவர் கொழும்பு கொள்ளுப்பிட்டி கிராஸ்கட் அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து குதித்து தன்னுயிரை மாய்த்து கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவமானது இன்று செவ்வாய்க்கிழமை (03) இடம்பெற்றுள்ளது. 

Advertisement

51 வயதுடைய பெண்ணே இவ்வாறு தன் உயிரை மாய்த்துக்கொண்டு உயிரிழந்துள்ளார்.

இரட்டைக் குடியுரிமை பெற்ற வெளிநாட்டவர் கட்டிடத்தின் 7வது மாடியில் தற்காலிகமாக தங்கியிருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் கொள்ளுப்பிட்டி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன