Connect with us

சினிமா

கைவிரித்த டாக்டர்.. ஈஸ்வரி உயிர்பிழைப்பாரா? எதிர்நீச்சல் பரபரப்பு ப்ரோமோ

Published

on

Loading

கைவிரித்த டாக்டர்.. ஈஸ்வரி உயிர்பிழைப்பாரா? எதிர்நீச்சல் பரபரப்பு ப்ரோமோ

சன் டிவியின் முக்கிய சீரியல்களில் ஒன்றாக தற்போது இருந்து வருகிறது எதிர்நீச்சல். திருச்செல்வம் இயக்கிய இந்த தொடரில் ஆதி குணசேகரன் vs பெண்கள் என கதை பரபரப்பாக சென்று கொண்டிருக்கிறது.தர்ஷன் திருமணம் குறித்து ஈஸ்வரி நேரடியாக குணசேகரனிடம் பேசுகிறார். அவர்களின் பேச்சு வார்த்தையில் குணசேகரன் ஈஸ்வரியை கொடூரமாக தாக்குகிறார்.பரபரப்பு ப்ரோமோ இதனால், ஈஸ்வரியை ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்கின்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர், அவர் சுயநினைவை இழந்துவிட்டதாக கூறுகிறார்.தன்னால் முடிந்ததை செய்வதாகவும், ஆனால் ரிசல்ட் அவர் கையில் இல்லை என்று டாக்டர் கைவிரிக்கிறார். இதனால் குடும்பத்தினர் பதறிப்போகின்றனர். பரபரப்பு ப்ரோமோ இதோ,  

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன