Connect with us

இலங்கை

மாவனெல்லை பல்கலைக்கழகத்தின் 7 மாணவர்கள் மமுத்துவமனையில்!

Published

on

Loading

மாவனெல்லை பல்கலைக்கழகத்தின் 7 மாணவர்கள் மமுத்துவமனையில்!

மாவனெல்லை பல்கலைக்கழகத்தின் மாதிரி மருத்துவத் பகுதியில் உள்ள மருத்துவச் செடியின் பழங்களை சாப்பிட்டதாகக் கூறப்படும் எட்டு மாணவர்கள் வாந்தி மற்றும் பேதி காரணமாக மாவனல்லை ஆரம்ப மருத்துவமனையில் இன்று (03) பிற்பகல் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவமனை தெரிவித்துள்ளது.

காலை 10.30 மணியளவில் மரத்தில் இருந்து பழங்களை பறித்து சாப்பிட்டதாகவும், பாடசாலை முடிந்து வீடு திரும்பிய மாணவர்கள் வாந்தி, பேதி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் மருத்துவமனையின் பேச்சாளர் தெரிவித்தார். (ப)
 

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன