Connect with us

இலங்கை

யாழில் வெற்றிலை மென்றவருக்கு சம்பவம் செய்த பொது சுகாதார பரிசோதகர்

Published

on

Loading

யாழில் வெற்றிலை மென்றவருக்கு சம்பவம் செய்த பொது சுகாதார பரிசோதகர்

பருத்தித்துறையில் வெற்றிலை மென்று பொது இடத்தில் துப்பிய நபருக்கு பருத்தித்துறை நீதவான் நீதிமன்றம் 5 ஆயிரம் ரூபாய் தண்டம் விதித்துள்ளது.

பருத்தித்துறை மீன் சந்தையில் மீன் வியாபாரத்தில் ஈடுபடும் வியாபாரி ஒருவர் சந்தையில் வெற்றிலைமென்று, பொது இடத்தில் துப்பிய குற்றச்சாட்டில், அவருக்கு எதிராக பொது சுகாதார பரிசோதகர் பருத்தித்துறை நீதவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

Advertisement

வழக்கு விசாரணையின் போது நீதிமன்றில் முன்னிலையான வியாபாரி தன் மீதான குற்றத்தை ஏற்றுக்கொண்டதையடுத்து, அவரை எச்சரித்த நீதிமன்றம் 5 ஆயிரம் ரூபாய் தண்டம் விதித்துள்ளது. 

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன