Connect with us

இலங்கை

முச்சக்கரவண்டி விபத்தில் தந்தையும் மகனும் நேர்ந்த கதி

Published

on

Loading

முச்சக்கரவண்டி விபத்தில் தந்தையும் மகனும் நேர்ந்த கதி

காலி, வக்வெல்ல பாலத்தில் இருந்து கீழே கவிழ்ந்து முச்சக்கரவண்டி ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்து இன்று  (27) காலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Advertisement

விபத்தின் போது முச்சக்கரவண்டியில் பயணித்த தந்தையும் மகனும் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.  

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன