Connect with us

இலங்கை

மக்களிடையே பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்திய கோழி முட்டை

Published

on

Loading

மக்களிடையே பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்திய கோழி முட்டை

இந்தியாவின் கர்நாடகா மாநிலத்தில், கோழியொன்று நீல நிற முட்டையிட்டுள்ளது.

இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

இதுகுறித்து கால்நடைத்துறை உதவி இயக்குநர் வைத்தியர் அசோக் கூறுகையில்,

“கோழியின் கணையத்தில் உள்ள ‘பிலிவர்டின்’ (biliverdin) என்ற நிறமி காரணமாக முட்டை நீல நிறத்தில் மாறியிருக்கலாம் என தெரிவித்துள்ளார்.

அத்துடன் இது ஒரு அரிய நிகழ்வு எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

மேலும், நீல நிற முட்டை இட்ட அந்தக் கோழியை ஆய்வுக்காக எடுத்துச்செல்லத் திட்டமிடப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன