Connect with us

இலங்கை

வேலை வாய்ப்புகளுக்கு பாதிப்பு ; செயற்கை நுண்ணறிவால் அதிர்ச்சி தகவல்

Published

on

Loading

வேலை வாய்ப்புகளுக்கு பாதிப்பு ; செயற்கை நுண்ணறிவால் அதிர்ச்சி தகவல்

AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தத் தொடங்கிய துறைகளில், 22 – 25 வயதுடையவர்களுக்கான வேலை வாய்ப்புகள் 13 சதவீதம் குறைவடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தின் ஆய்வில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

SOFTWARE DEVELOPER துறையில் மாத்திரம், 2022ஆம் ஆண்டு முதல் தொடக்க நிலை வேலைவாய்ப்புகளில் 20 சதவீதம் குறைவடைந்துள்ளதாகக் கூறப்படுகின்றது.

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன