Connect with us

இலங்கை

முதலீட்டுக்கான அரச காணிகளை அடையாளம் காணும் ஆய்வுகள் ஆரம்பம்!

Published

on

Loading

முதலீட்டுக்கான அரச காணிகளை அடையாளம் காணும் ஆய்வுகள் ஆரம்பம்!

முதலீட்டுக்கான அரச காணிகளை அடையாளம் காண்பதற்கான ஆய்வுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக,

காணி ஆணையாளர் நாயகம் சந்தன ரணவீரஆரச்சி தெரிவித்தார். 

Advertisement

மேலும், பிரதேச செயலக மட்டத்தில் இந்த ஆய்வுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. 

காவலி வலயங்களின் 5,300 ஹெக்டேயர் காணியை முதலீட்டுக்காக ஒதுக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

குறித்த காணிகளை முதலீட்டாளர்களின் தேவைக்கேற்ப விடுவிப்பதற்கு நடவடிக்கையும் எடுக்கப்படுமென அவர் மேலும் கூறினார். 

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன