Connect with us

இலங்கை

அடகுவைக்கும் நிலையத்தில் கொள்ளை ; சிக்கிய சந்தேக நபர்

Published

on

Loading

அடகுவைக்கும் நிலையத்தில் கொள்ளை ; சிக்கிய சந்தேக நபர்

நாவலப்பிட்டியில் உள்ள தங்கம் மற்றும் வெள்ளி அடகுவைக்கும் நிலையத்திற்குள் புகுந்து ரூ.3.5 மில்லியனுக்கும் அதிகமான மதிப்புள்ள பொருட்களை கொள்ளையிட்ட சம்பவத்தில் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் போதைப்பொருள் மற்றும் சூதாட்டத்திற்கு அடிமையானவர் என நாவலப்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.

Advertisement

சந்தேக நபர் குறித்த பணத்தில் சுமார் ரூ.5 மில்லியன் மதிப்புள்ள உந்துருளியொன்றையும் கொள்வனவு செய்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

குறித்த சந்தேக நபர் கடந்த 3 மாதங்களாக நாவலப்பிட்டி நகரில் இடம்பெற்ற பல கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டுள்ளதாக நாவலப்பிட்டி பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன