Connect with us

இலங்கை

இங்கு வரவேண்டாம்; சமன் ஏக்கநாயக்கவிற்கு பறந்த அறிவிப்பு

Published

on

Loading

இங்கு வரவேண்டாம்; சமன் ஏக்கநாயக்கவிற்கு பறந்த அறிவிப்பு

 முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க இன்றைய தினம் (1) குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாக வேண்டிய அவசியமில்லை என அந்த திணைக்களம் அறிவித்துள்ளது.

முன்னாள் ஜனாதிபதியின் பிரித்தானிய விஜயம் தொடர்பான விசாரணைக்கு அமைய வாக்குமூலம் அளிக்க இன்றைய தினம் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகுமாறு இதற்கு முன்னர் அவருக்கு அறிவிக்கப்பட்டிருந்தது.

Advertisement

இந்த நிலையிலையே வரை விசாரணைக்கு வர வேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன