இலங்கை
இங்கு வரவேண்டாம்; சமன் ஏக்கநாயக்கவிற்கு பறந்த அறிவிப்பு
இங்கு வரவேண்டாம்; சமன் ஏக்கநாயக்கவிற்கு பறந்த அறிவிப்பு
முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க இன்றைய தினம் (1) குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாக வேண்டிய அவசியமில்லை என அந்த திணைக்களம் அறிவித்துள்ளது.
முன்னாள் ஜனாதிபதியின் பிரித்தானிய விஜயம் தொடர்பான விசாரணைக்கு அமைய வாக்குமூலம் அளிக்க இன்றைய தினம் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகுமாறு இதற்கு முன்னர் அவருக்கு அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையிலையே வரை விசாரணைக்கு வர வேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
