Connect with us

இலங்கை

பொரளை வீதியால் இன்று இரவு பயணிக்க முடியாது

Published

on

Loading

பொரளை வீதியால் இன்று இரவு பயணிக்க முடியாது

  பராமரிப்பு பணிகள் காரணமாக கொழும்பு நோக்கி செல்லும் பொரளை தேவி பாலிகா சுற்றுவட்டத்தில் இருந்து டி.எஸ். சேனாநாயக்க சந்தி வரையான வீதிகள் திங்கட்கிழமை (01) இரவு 7:00 மணி முதல் மூடப்படும் என பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

பொரளையில் அண்மையில் வீதி தாழிறங்கியதால் அதன் பராமரிப்பு பணிகள் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன