Connect with us

இந்தியா

காதலுக்காக 600 கி.மீ பயணித்த பெண்ணுக்கு நேர்ந்த கதி

Published

on

Loading

காதலுக்காக 600 கி.மீ பயணித்த பெண்ணுக்கு நேர்ந்த கதி

37 வயதுடைய ஒரு பெண் தனது காதலனை சந்திக்க 600 கி.மீ தூரம் காரில் சென்று தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தியதால் கொலை செய்யப்பட்டுள்ளார்.

அவரது காதலரான பள்ளி ஆசிரியர், இரும்பு கம்பியால் கொலை செய்ததாக கைது செய்யப்பட்டுள்ளார்.

Advertisement

ராஜஸ்தானின் ஜுன்ஜுனுவில் உள்ள அங்கன்வாடி மேற்பார்வையாளரான முகேஷ் குமாரி, 10 வருடங்களுக்கு முன்பு தனது கணவரிடமிருந்து பிரிந்தார்.

கடந்த ஆண்டு அக்டோபரில், பார்மரில் உள்ள பள்ளி ஆசிரியரான மனாரமை பேஸ்புக்கில் தொடர்பு கொண்டார். இருவரும் சந்திக்கத் தொடங்கினர், ஒரு உறவு தொடங்கியது. 

முகேஷ் குமாரி அடிக்கடி ஜுன்ஜுனுவிலிருந்து பார்மருக்கு காரில் சென்று மணாரத்தைச் சந்திப்பார்.

Advertisement

அவள் அவருடன் குடியேற விரும்பினாள். 

குமாரி தனது கணவரை விவாகரத்து செய்திருந்த நிலையில், மனராமின் விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்தது. காவல்துறையினரின் கூற்றுப்படி, முகேஷ் திருமணத் திட்டத்தில் முன்னேறுமாறு மனாரமை வற்புறுத்தி வந்தார், இது அடிக்கடி தகராறுகளுக்கு வழிவகுத்துள்ளது.

இதனால் மனாரம், குமாரி மீது அதிக கோபம் கொண்டு அதிக வற்புறுத்தல் காரணமாக இரும்பு கம்பியால் கொலை செய்து உடலை அவரது காரின் ஓட்டுநர் இருக்கையில் வைத்து, அதை விபத்து என்று சித்தரிக்க முயன்றுள்ளார்.

Advertisement

பின்னர் பொலிஸாரின் தீவிர சோதனை மற்றும் விசாரணையை தொடர்ந்து மனாரம் கைது செய்யப்பட்டுளளார்.

லங்கா4 (Lanka4)

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன