பாதுகாப்பற்ற கிணற்றில் விழுந்த இளைஞன் பலி! களுத்துறை தெற்கு பகுதியில் பாதுகாப்பற்ற கிணற்றில் விழுந்த இளைஞன் ஒருவர் தீயணைப்பு வீரர்களின் மிகுந்த முயற்சியால் மீட்கப்பட்ட போதிலும் உயிரிழந்துள்ளார். 25 வயதான ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார்...
துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தில் வியாபாரி உயிரிழப்பு! அம்பலாங்கொடை நகர சபை வளாகத்தில் இன்று இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தில் வியாபாரி ஒருவர் உயிரிழந்தார். பலப்பிட்டிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குறித்த நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. வௌ்ளை நிற...
ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் மீது துப்பாக்கிச்சூடு! அம்பலாங்கொடை நகர சபையை அண்மித்த பகுதியில் இன்று காலை துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. குறித்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் நகர...
சங்குப்பிட்டி பெண் கொலையில் முக்கிய சந்தேக நபரின் பகீர் வாக்குமூலம் பூநகரி – சங்குப்பிட்டி பாலத்திற்கு அருகில் பெண்ணொருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபரான யாழ்ப்பாணத்தை சேர்ந்த தவில் வித்துவான் கைது...
யாழில் தகன மேடையில் 950 கிலோ கஞ்சா தீயிட்டு அழிப்பு யாழ்ப்பாணத்தில் கடந்த காலங்களில் கைப்பற்றப்பட்ட 950 கிலோ கஞ்சா இன்று (4) தீயிட்டு அழிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் மற்றும் மேலதிக நீதிவான்...
விசேட அதிரடிப்படைக்கு வழங்கப்பட்ட சலுகைகள்! இலங்கையில் விசேட அதிரடிப் படையின் கீழ் நாடளாவிய ரீதியில் 76 பிரதான முகாங்களும், 23 உப முகாங்களும் 14 விசேட பிரிவுகளும் செயற்பட்டு வருகின்றன. குறித்த படையணிக்கு ஒப்படைக்கப்பட்டுள்ள கடமைகளை...