சிலப்பதிகார விழா இன்று ஆரம்பம்! அகில இலங்கை இளங்கோ கழகம் நடாத்தும் சிலப்பதிகார விழாவானது இன்று வெள்ளிக்கிழமை(23) தொடக்கம் ஞாயிற்றுக்கிழமை வரை நடைபெறவுள்ளது. இந்த நிகழ்வானது அல்லையம்பதி வடிவேலர் மண்டபத்தில், மூன்று தினங்களும் பிற்பகல் 4 மணியளவில்...
இலங்கையின் பொருளாதார வீழ்ச்சிக்கு காரணமானவர்கள் பொருளாதார அபிவிருத்தி தொடர்பில் பேசுவது ஆச்சரியம் சபா குகதாஸ் தெரிவிப்பு! இலங்கையின் பொருளாதார பின்னடைவுக்கு காரணமான சீனா இலங்கையின் பொருளாதார முன்னேற்றம் மற்றும் வறுமை ஒழிப்பு தொடர்பில் யாழ்ப்பாண பல்கலைக்கழக...
யாழில் ஆலய உண்டியலுடன் மோதி முதியவர் உயிரிழப்பு! யாழில் ஆலய உண்டியலுடன் மோதி விபத்துக்குள்ளான முதியவர் ஒருவர் நேற்று உயிரிழந்துள்ளார். சரசாலை தெற்கு, சாவகச்சேரி பகுதியைச் சேர்ந்த 71 வயதுடைய வைத்திலிங்கம் சிவராஜன் என்பவரே உயிரிழந்துள்ளார்....
யாழில் மயக்கமடைந்த யுவதிக்கு நேர்ந்த கதி! யாழில் யுவதி ஒருவர் திடீரென மயக்கமடைந்த நிலையில் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், குறித்த யுவதி நேற்றுமுன்தினம் இரவு சாப்பிட்ட பின் திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. இந்தநிலையில்...
கொழும்பு மக்களுக்கு விடுக்கப்பட்ட முக்கிய அறிவிப்பு அம்பதலே நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் மேற்கொள்ளப்படவுள்ள அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் காரணமாக, எதிர்வரும் 25ஆம் திகதி (ஞாயிறு) காலை 8 மணி முதல் மாலை 8 மணி வரை...
பெண்களுடன் கைதான குழு ; சோதனையில் சிக்கிய பல மில்லியன் ரூபாய் போதைப்பொருள் விற்பனை மூலம் ஈட்டப்பட்டதாகக் கூறப்படும் 18 மில்லியன் ரூபாயுடன் சந்தேகநபர்கள் அறுவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சிலாபம் – துடுவாவ பகுதியில் வைத்துக்...