பாகிஸ்தானில் பரபரப்பான சந்தையில் குண்டுவெடிப்பு : 04 பேர் பலி, 20 பேர் படுகாயம்! பாகிஸ்தானின் பதற்றமான தென்மேற்கில் உள்ள ஒரு சந்தை அருகே கார் குண்டு வெடித்ததில் நான்கு பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 20...
கம்போடியாவில் புகழ்பெற்ற கோவில் வளாகத்தில் மின்னல் தாக்கம் – மூவர் உயிரிழப்பு! கம்போடியாவின் புகழ்பெற்ற அங்கோர் வாட் கோயில் வளாகத்தைப் பார்வையிடச் சென்றபோது மின்னல் தாக்கி மூன்று பேர் உயிரிழந்துள்ளதுடன், பலர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதனையடுத்து...
லாட்வியாவை குறிவைக்கிறதா ரஷ்யா? : சுற்றுலா பயணிகள்போல் தோன்றும் உளவாளிகள்! விளாடிமிர் புடினின் துஷ்டர்கள் தொலைந்து போன சுற்றுலாப் பயணிகளாகத் தோன்றுவதாக ஒரு உளவு நிறுவனம் தெரிவித்துள்ளது. லாட்வியன் அரசு பாதுகாப்பு சேவை (MIDD) வெளியிட்டுள்ள...
சமூக ஊடக பதிவுகள் குறித்து வெளியாகியுள்ள அறிக்கை! நீதித்துறை அதிகாரிகளை குறிவைத்து சமூக ஊடகங்கள் மற்றும் இணையத்தில் வெளியிடப்படும் பதிவுகள் குறித்து இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. இது தொடர்பில் கவலை வௌியிட்டுள்ள...
வெளிநாட்டு பிரஜைக்கு இலங்கையில் நேர்ந்த விபரீதம்! ஹிக்கடுவ கடலில் நீராடச் சென்ற வௌிநாட்டு பிரஜை ஒருவர் கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளார். குறித்த நபர் நேற்று பிற்பகல் நீரில் மூழ்கி காணாமல் போனதாக ஹிக்கடுவ பொலிஸாருக்கு முறைப்பாடு...
விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் இன்று முதல் ஆரம்பம்! விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் இன்று முதல் எதிர்வரும் 24 ஆம் திகதி வரை முன்னெடுக்கப்படவுள்ளது. டெங்கு அபாயமிக்க பகுதிகளாக அடையாளம் காணப்பட்டுள்ள 15 மாவட்டங்களில்...