மாணவிகளுடன் தவறாக நடக்க முற்பட்ட ஆசிரியர் பணி நீக்கம் முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் மாணவிகளுடன் தவறாக நடக்க முற்பட்ட ஆசிரியர் ஒருவர் நேற்றையதினம் பணிநீக்கம் செய்யப்பட்டார். இது குறித்து மேலும் தெரிய வருகையில்,...
நடிகர் சரத்குமார் இலங்கை வருகை! தென்னிந்திய திரைப்படத்துறையின் பிரபல நடிகர் சரத்குமார், இன்று (05) இலங்கைக்கு வருகை தந்துள்ளார். இலங்கையின் சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு அவர் 4 நாட்கள் இலங்கையில் தங்கியிருக்க உள்ளதாக...
திருமணத்தால் கொழும்பு மாவட்டத்திற்கு அதிகளவில் இடம்பெயர்ந்த மக்கள்! இலங்கையின் 3.1 மில்லியன் உள்நாட்டு புலம்பெயர்ந்தோரில் 40% க்கும் அதிகமானோர் திருமணம் காரணமாக, முக்கியமாக கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களுக்கு இடம்பெயர்ந்துள்ளனர். 2024 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி,...
நேபாளத்தில் 10 கம்யூனிஸ்ட் கட்சிகள் இணைந்து உருவாக்கப்பட்ட புது கட்சி நேபாளத்தில் இளைஞர்கள் போராட்டத்தால் பிரதமர் ஒலி பதவி விலகினார். இதனால் கார்கி பிரதமராக பதவி ஏற்றுள்ளார். இவர் மார்ச் 5 ஆம் தேதி தேர்தல்...
பிலிப்பைன்ஸ் நாட்டை தாக்கிய கல்மேகி சூறாவளி! பிலிப்பைன்ஸ் நாட்டை தாக்கிய கல்மேகி என்ற சூறாவளி காரணமாக பெய்த பலத்த மழையுடன் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் சிக்கி 58 பேருக்கு மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். வெள்ளத்தில் சிக்கி சுமார்...
சங்கீதம் முழுசா தெரியாது, மேடையில் வைத்து திட்டிருக்காரு; யேசுதாஸ் பற்றி மனம் திறந்த எஸ்.பி.பி! இந்திய இசை உலகில் ஈடு இணையற்ற பின்னணி பாடகராக வலம் வந்த எஸ்.பி. பாலசுப்ரமணியம் தன் பாடல் மூலம் மொழி,...