சிலாபம் நகரில் திடீர் வெள்ளப்பெருக்கு ; பாடசாலைகளுக்கு பூட்டு கொட்டித்தீர்த்த மழை காரணமாக சிலாபம் நகரில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றது. வெள்ளப்பெருக்கு காரணமாக , சிலாபம் ஆனந்த தேசிய பாடசாலை மற்றும் சிலாபம் விஜய...
SMS அனுப்பாததால் 9.8 மில்லியன் ரூபாய் மிச்சப்படுத்திய ஜனாதிபதி அனுர! ஜனாதிபதி அனுர திசாநாயக்க நாட்டிற்கு 9.8 மில்லியன் ரூபாவை சேமித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் நிலந்தி கொட்டஹச்சி கூறுகிறார். சிங்கள – தமிழ் புத்தாண்டில்...
இலங்கையில் கட்டுப்பாட்டு விலையில் போத்தல் குடிநீர் இலங்கையில் மே மாதம் முதல் நுகர்வோர் அந்த விலையில் போத்தல் குடிநீரை வாங்க முடியும் என்று குடிநீர் போத்தல்கள் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. கட்டுப்பாட்டு விலைகளை நிர்ணயிப்பதற்கு முன்,...
சிலாபம் நகரில் திடீர் வெள்ளப்பெருக்கு – நீரில் மூழ்கிய பள்ளிகள்! மழை காரணமாக சிலாபம் நகரில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் விளைவாக, சிலாபம் ஆனந்த தேசிய பள்ளி மற்றும் சிலாபம் விஜய வித்தியாலயம் தற்காலிகமாக...
இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவை சந்தித்தார் மஹிந்த! முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவுக்கும் இடையே சந்திப்பு நடந்துள்ளது. இந்தச் சந்திப்பு நேற்று (22) பிற்பகல்...
மாத்தறை சிறைச்சாலை கலவரம் – கைதிகள் வேறு சிறைச்சாலைக்கு மாற்றம்’! மாத்தறை சிறைச்சாலையில் நேற்று (22) இரவு ஏற்பட்ட அமைதியின்மை காரணமாக, அங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளை இன்று (23) காலை அங்குணகொலபெலஸ்ஸ சிறைச்சாலைக்கு மாற்ற...