எம்.பி ரோஹித அபேகுணவர்தனவின் மகள் கைது நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தனவின் மகள் ரொஷேல் மெலனி அபேகுணவர்தன, வலான மோசடி தடுப்புப் பிரிவில் சரணடைந்து வாக்குமூலம் அளித்த பின்னர் கைது செய்யப்பட்டுள்ளார். சட்டவிரோதமாக ஒன்று சேர்க்கப்பட்டதாகக்...
நேற்று பொலிஸாரிடம் சிக்கிய துப்பாக்கிதாரி இன்று தப்பியோட்டம் பாணந்துறையில் நடந்த இரண்டு துப்பாக்கிச் சூடு சம்பவங்களில் சம்பந்தப்பட்ட சந்தேக நபர் ஒருவர், இரத்தினபுரி பொலிஸ் நிலையத்திலிருந்து இன்று (30) காலை தப்பிச் சென்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்....
சம்பூரில் மனித எச்சங்கள்: அகழ்வுப் பணி தொடர்பில் ஆராய விசேட கூட்டம் சம்பூர் மனித எலும்பு எச்சங்கள் கண்டெடுக்கப்பட்ட இடத்தில் தொடர்ந்து அகழ்வு செய்வதா? இல்லையா? என்பதை தீர்மானிக்க எதிர்வரும் ஆகஸ்ட் 6ம் திகதி விசேட...
காசு சீக்கிரம் சம்பாதிக்கணும்னு தான் இந்த தொழிலில் இறங்கினேன்!! சீரியல் நடிகை ரிஹானா ஓபன் டாக்.. பாண்டியன் ஸ்டோர்ஸ், பொன்னி உள்ளிட்ட சீரியல்களில் நடித்து பிரபலமானவர் நடிகை ரிஹானா பேகம், தன்னை ஏமாற்றி திருமணம் செய்து...
சம்பள உயர்வுக்கு ‘நோ’… டி.சி.எஸ் இறக்கிய அடுத்த இடி: சொல்லும் ஆனந்த் சீனிவாசன் தற்போதைய காலகட்டத்தில் தகவல் தொழில்நுட்ப துறையில் பணியாற்றுபவர்கள் அதிக அளவில் ஊதியம் பெறுவதாக ஒரு கருத்து நிலவி வருகிறது. மற்ற துறைகளில்...
முதல்வர் யார்? மக்களுக்கு பதில் சொல்ல விஜய் நேரில் வருகிறார்…!செப்டம்பர் 17ல் தொடக்கம்! தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயம் எழுத தயாராக இருக்கிறார் நடிகர் விஜய். “மக்கள் விரும்பும் முதல்வர் விஜய்” என்ற...