இலங்கைக்கு வருகை தரும் ஐ.நா மனிதவுரிமை ஆணையாளர்! ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டர்க் எதிர்வரும் ஜூன்24ஆம் திகதி இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார். இதன்போது அவர் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபடுவார் என வெளிவிவகார அமைச்சர்...
ஜனாதிபதி நிதிய மோசடி: முக்கிய புள்ளிகளை விசாரிக்க அனுமதி ஜனாதிபதி நிதிய மோசடி குற்றச்சாட்டின் பேரில், முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்ட 12 பேரின் வங்கிக் கணக்குகளை பரிசோதிப்பதற்கு நீதிமன்றம் பொலிஸாருக்கு அனுமதி வழங்கியுள்ளது. போலியான தகவல்களை...
மலையக மக்களுக்கு பெருமை சேர்க்கும் திருமதி யமுனா இலங்கையில் பல பாகங்களிலும் இலை மறை காய்களாக இருந்து தங்களின் திறமையான குரல்களில் பாடும் பலரின் வாழ்வில் சாதனை படைக்கும் வகையில் யமுனா அவர்களின் கடுமையான உழைப்பினால்...
வேகமாக பரவும் டெங்கு, சிக்குன்குனியா ; சுகாதார தரப்பினர் விடுத்த எச்சரிக்கை நாட்டில் நிலவும் மழையுடனான வானிலை காரணமாக, டெங்கு மற்றும் சிக்குன்குனியா நோய்கள் பரவும் ஆபத்து அதிகரித்து வருவதாக சுகாதார தரப்பினர் எச்சரித்துள்ளனர். லேடி...
இலங்கை தொடர்பான அடுத்த கட்ட நடவடிக்கை! இலங்கை தொடர்பாக, சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) விரிவாக்கப்பட்ட கடன் வசதி திட்டத்தின் நான்காவது மீளாய்வுடன் தொடர்புடைய ஊழியர் மட்ட ஒப்பந்தத்தை விரைவாக எட்டுவதற்கு எதிர்பார்ப்பதாக சர்வதேச நாணய...
வானிலையினால் மக்களுக்கு எச்சரிக்கை! இன்றைய தினம் மேல், சப்ரகமுவ, வடமேற்கு மற்றும் மத்திய மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு...