தென்னிலங்கையில் ஏற்பட்ட பதற்றத்தின் பின்னணி – குவிக்கப்பட்ட அதிரடி படையினர் மாத்தறை சிறைச்சாலையில் பதற்ற நிலை ஏற்பட்டமைக்கான காரணம் தற்போது வெளியாகி உள்ளது. நேற்று இரவு ஏற்பட்ட குழப்ப நிலையை கட்டுப்படுத்துவதற்காக கண்ணீர் புகை குண்டுகள்...
அமீரைப் பார்த்த பிறகு தான் வாழ்க்கைக்கு அர்த்தம் கிடைச்சது..! பாவனி ஓபன் டாக்..! தமிழில் சின்னத்திரையில் நடித்ததன் மூலம் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்த நடிகை பாவனி பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு தன்னுடைய தனித்துவமான பேச்சு,...
யாழ்ப்பாணத்தில் துப்பாக்கி முனையில் பொலிஸார் அராஜகம்; இளைஞனை இழுத்துச்சென்ற பொலிஸார் யாழ்ப்பாணத்தில் பொலிஸார் நடத்திய கூட்டத்திற்கு செல்லவில்லை எனக் கூறி இளைஞன் ஒருவரை துப்பாக்கி முனையில் பொலிஸார் கைது செய்து, மனிதாபிமானமற்ற முறையில் அழைத்துச்...
யாழில் பிறந்து 5 மாதங்களேயான குழந்தை பலி; துயரத்தில் பெற்றோர் யாழில் பிறந்து 5 மாதங்களேயான பெண் குழந்தை ஒன்று காய்ச்சல் காரணமாக நேற்று (22) உயிரிழந்துள்ளது. சம்பவத்தில் உரும்பிராய் மேற்கு, உரும்பிராய் பகுதியைச்...
டேன் பிரியசாத் உயிரிழப்பு; பொலிஸார் அறிவிப்பு கொழும்பு தேசிய மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்த சமூக செயற்பாட்டாளர் டான் பிரியசாத் இன்று(23)காலை உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று(22) இரவு 9:10 மணியளவில்...
வத்திக்கானுக்கு பயணமானார் கொழும்பு பேராயர்! கொழும்பு பேராயர் கார்டினல் மால்கம் ரஞ்சித் வத்திக்கானுக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளார். இன்று (23) காலை 9:30 மணிக்கு கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து கார்டினல் வத்திக்கானுக்குப் புறப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. காலமான...