யாழ்ப்பாணத்தில் ஹெரோய்னுடன் இரு இளைஞர்கள் கைது யாழ்ப்பாணம் பொம்மைவெளிப் பகுதியில் ஹெரோய்ன் போதைப்பொருளுடன் இரண்டு இளைஞர்கள் நேற்றுக் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் மாவட்ட பொலிஸ் புலனாய்வுப் பிரிவுக்கு கிடைத்த இரகசியத் தகவலுக்கமைய, மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின்போதே அந்த...
வடமராட்சியில் துப்பாக்கி முனையில் தாயும், மகனும் கைது – பொலிஸார் அராஜகம் வேட்பாளர்களின் கூட்டத்துக்கு செல்லாததால் அந்த வேட்பாளரையும், அவருடைய மகனையும் பொலிஸார் துப்பாக்கி முனையில் அச்சுறுத்திக் கைது செய்துள்ளனர். இந்தச் சம்பவம் மருதங்கேணியில் நேற்று...
யாழ்ப்பாணத்தில் காய்ச்சலால் 5 மாத பெண் குழந்தை உயிரிழப்பு யாழ்ப்பாணத்தில் காய்யச்சல் காரணமாக 5 மாதப் பெண் குழந்தை ஒன்று உயிரழிந்துள்ளது. உரும்பிராய் மேற்கைச் சேர்ந்த ரின் பவிசா என்ற குழுந்தையே உயிரிழந்துள்ளது. குழந்தைக்கு கடந்த...
ஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரிகளை கைது செய்யுமாறு கோரிய பாப்பரசர் உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதல் சூத்திரதாரிகளை கைது செய்யுமாறு மறைந்த பாப்பாண்டவர் பிரான்ஸிஸ் கோரியிருந்தார் என கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார். மறைந்த பாப்பாண்டவர்...
திருமணம் நடைபெற இருந்த நிலையில் முன்னாள் காதலனால் இளம் பெண்ணுக்கு நேர்ந்த கதி இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் இளம்பெண்ணொருவர் திருமணம் நடைபெற இருந்த நிலையில் தூக்கிட்டு உயிரை மாய்த்துக்கொண்டது சோகத்தை ஏற்படுத்தியது. கர்நாடகாவின் கதக் மாவட்டத்தைச்...
பொரளையில் முறிந்து விழுந்த மரம் : கடும் போக்குவரத்து நெரிசல்! பொரளை கல்லறை சுற்றுவட்டத்திற்கு அருகில் மரம் ஒன்று முறிந்து விழுந்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. பல வாகனங்கள் சேதமடைந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர். இருப்பினும், மரத்தை...