அம்பன் பிரதேசத்தில் இனிமேல் மண் அகழ்வதற்கு அனுமதி வழங்க முடியாது – தவிசாளர் திட்டவட்டம்! அம்பன் பிரதேசமானது கடந்த காலத்தில் முறையற்ற வகையில் மணல் அகழ்வால் அழிந்து செல்லும் அபாயத்தில் உள்ளதால் இனிவரும் காலங்களில்...
இலங்கையில் சாரதிகளுக்கு கடுமையாக்கப்படும் சட்டம் ; வெளியான தகவல் ஆசன பட்டி சட்டத்தை எதிர்காலத்தில் கடுமையாக அமுல்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க...
யாழ். போதனா தற்போது சகல பிரிவுகளையும் கொண்டு இயங்குகின்றது – சத்தியமூர்த்தி தெரிவிப்பு! வடக்கில் யாழ். போதனா மருத்துவமனை தற்போது சகல பிரிவுகளையும் கொண்டு இயங்குகின்றது. இருப்பினும் மருத்துவமனையின் மேலும் கட்டிட வசதிகளும் உபகரண மற்றும்...
இலங்கையில் வாட்ஸ்அப் பயனர்களுக்கு சீ.ஐ.டி விடுத்துள்ள எச்சரிக்கை! பொதுமக்கள் இலக்காகக் கொண்டு மேற்கொள்ளப்பட்டு வரும் வாட்ஸ்அப் மோசடிகள் குறித்து அவசர எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குற்றப்புலனாய்வு திணைக்களம் (CID) இந்த எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. புதிய வகை தொலைபேசி...
இலங்கைக்கு கடத்த முயன்ற பீடி இலைப் பொதிகள் கைப்பற்றல்! இலங்கைக்குக் கடத்துவதற்காக கொண்டுவரப்பட்ட 2250 கிலோ பீடி இலைகள் கொண்ட பொதிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. ராமநாதபுரம் அடுத்த வெள்ளரி ஓடை கடற்கரையில் இருந்து இலங்கைக்கு கடத்துவதற்காக...
தவறான முடிவால் உயிரிழப்போர் அதிகரிப்பு நாட்டில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக்கொள்ளும் சம்பவங்கள் நாட்டில் அதிகரித்துள்ளதாக மனநல நோய்க்கான விசேட வைத்திய நிபுணர் வின்தியா விஜயபண்டார தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மனநல நோய்க்கான விசேட...