காதல் கைகூடாதததால் உயிரை விட்ட மாணவன் அத்திமலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வீரபிட்டிய பிரதேசத்தை சேர்ந்த மாணவன் ஒருவன் கடந்த சனிக்கிழமை (20) அன்று தன் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளதாக அத்திமலை பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவத்தில்...
இஷாரா செவ்வந்தி, முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணவீர மாயம்; தேடுகிறது பொலிஸ் கொழும்பு – புதுக்கடை நீதிமன்றத்துக்குள் பெப்ரவரி மாதம் 19 ஆம் திகதி பாதாள உலக கும்பலைச் சேர்ந்த “கணேமுல்ல சஞ்சீவ“ என்பவரை...
பாப்பரசரின் மறைவுக்கு சிறீதரன் எம்.பி இரங்கல் பரிசுத்த பாப்பரசரின் மறைவுக்கு இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும், நாடாளுமன்றக் குழுத் தலைவருமான சிவஞானம் சிறீதரன் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் அனுப்பிவைத்துள்ள இரங்கற் குறிப்பில்...
ரெஸ்டாரண்டை பிடுங்கிய சுதாகர்: இனியா மூலம் பாக்யாவுக்கு வந்த ஷாக்: அடுத்து என்ன? பாக்கியலட்சுமி சீரியலில், பாக்யாவின் ரெஸ்டாரண்ட்டை வாங்குவதற்காக, இனியாவை தனது வீட்டு மருமகளாக மாற்றிக்கொண்ட சுதாகர், பாக்கியாவின் ரெஸ்டாரண்டில் இருந்து மொத்த ஆட்களையும்...
கட்டுநாயக்கவில் துப்பாக்கிச் சூடு கொழும்பு கட்டுநாயக்க, ஆடியம்பலம, தெவமொட்டாவ பகுதியில் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இன்று (22) காலை 9.30 மணியளவில் இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
ஒரே நாளில் பாரியளவு அதிகரித்த தங்கத்தின் விலை தங்கத்தினுடைய விலை இன்றைய தினம் மிகப்பெரிய அதிகரிப்பை பதிவு செய்துள்ளது. உலக சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை ஒரே நாளில் 171 டொலர் அதிகரித்து 3486...