கணவர் வேலைக்குச் சென்ற பிறகு சூதாட்ட மையத்தில் சிக்கிய குடும்ப பெண்கள்! நீர்கொழும்பு பிரதேச குற்றப் புலனாய்வுப் பிரிவு, நீர்கொழும்பு தெஹிமல் வத்த பகுதியில் நீண்ட காலமாக இயங்கி வந்த ஒரு ரகசிய சூதாட்ட மையத்தை...
சமூக ஊடகங்களில் வைரலாகும் சர்ச்சைக்குறிய கடிதம்! பொலிஸார் விளக்கம் சமூக ஊடகங்களில் பரவி வரும் போலியான கடிதம் தொடர்பாக பொலிஸார் விளக்கம் அளித்துள்ளனர். “கணினி குற்றத் தலைமையகம்” (Computer Crime Headquarters) எனக் குறிப்பிட்டு, பதில்...
தலதா மாளிகை யாத்திரையில் பாதுகாப்பு கடமையில் ஈடுபடும் காவல்துறையினருக்காக எடுக்கப்பட்டுள்ள சிறப்பு நடவடிக்கை! தலதா மாளிகை யாத்திரை காரணமாக பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடும் காவல்துறை அதிகாரிகளுக்காக சிறப்பு அஞ்சல் வாக்கு அடையாள மையத்தை நிறுவ திட்டமிடப்பட்டுள்ளதாக...
வெளிநாட்டோடு இந்தியாவை ஒப்பிட்டு இழிவுப்படுத்தும் ராகுல் காந்தி; துரோகி என விமர்சிக்கும் பா.ஜ.க தேர்தல் ஆணையம் குறித்து அமெரிக்காவில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்த கருத்துக்களையடுத்து பாஜக திங்களன்று அவரை ஒரு “துரோகி” என்று...
மீண்டும் வருகிறதா லட்சுமி ராமகிருஷ்ணனின் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சி.. சின்னத்திரையில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று சொல்வதெல்லாம் உண்மை. லட்சுமி ராமகிருஷ்ணன் தலைமையில் இந்த நிகழ்ச்சி நடந்தது.குடும்ப பிரச்சனைகளில் இரண்டு தரப்பையும் அமர வைத்து பேசும்...
சி.ஐ.டி. விசாரணை வளையத்துக்குள் மைத்திரிபால முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் நேற்று நீண்டநேரம் விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். ஜனாதிபதியாக இருந்த காலப்பகுதியில், ஜனாதிபதி நிதியத்தில் இருந்து நிதியைத் தவறாகக் கையாண்டார், அரசியல்வாதிகளின் தனிப்பட்ட...