தேசபந்து தென்னக்கோனை நீதிமன்றில் முன்னிலையாக உத்தரவு பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் உட்பட இருவரை எதிர்வரும் 25ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகவேண்டும் என்று மாத்தறை பிரதான நீதவான் அருண புத்ததாச உத்தரவிட்டுள்ளார். குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால்...
138 அதிபர்களுக்கு ஒரே நேரத்தில் இடமாற்றம் ; காரணம் வெளியானது வடமேல் மாகாணத்தில் பத்து ஆண்டுகளுக்கும் மேலாக ஒரே பள்ளியில் பணியாற்றிய 138 அதிபர்களை மே 20 ஆம் தேதி முதல் இடமாற்றம் செய்ய முடிவு...
பொதுமக்களுக்கு பொலிஸார் விடுத்துள்ள அவசர அறிவிப்பு சமூக ஊடகங்களில் பரவி வரும் போலியான கடிதம் தொடர்பாக பொலிஸார் விளக்கம் அளித்துள்ளனர். இதன்படி, இவ்வாறு தவறான தகவல்களை பரப்பும் நபர்களுக்கு எதிராக தேவையான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள,...
டிஆர்பியில் அடிவாங்கும் சீரியல்கள்..!ஜீ தமிழ் எடுத்த அதிரடி நடவடிக்கை…! தமிழ் தொலைக்காட்சியில் சன் டீவி மற்றும் விஜய் டீவியைத் தொடர்ந்து, தற்பொழுது மக்களுக்கு விருப்பமான மற்றொரு பெரிய சேனலாகத் திகழ்வது ஜீ தமிழ் தான். அந்த...
CCTV கெமராக்களால் பல சாரதிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை கொழும்பு நகரைச் சுற்றியுள்ள CCTV கெமராக்கள் மூலம் பதிவான காட்சிகளின் அடிப்படையில், வாகன விதிமீறல்களைச் செய்த 4,000க்கும் மேற்பட்ட வாகன சாரதிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள்...
ரியல் எஸ்டேட் மோசடி: மகேஷ் பாபுவுக்கு அமலாக்கத்துறை நோட்டீஸ் அண்மையில், ஹைதராபாத்தில் உள்ள சொர்ணா குரூப்ஸ் மற்றும் சாய் சூர்யா டெவலப்பர்ஸ் கட்டுமான நிறுவனங்களில் அமலாக்காத்துறை சோதனை நடத்தியது. சோதனையில் பகுதியாக சொர்ணா குரூப்ஸ் மற்றும்...