நோய்வாய்ப்பட்ட மனைவியை விட்டு ஆண்கள் செல்வது ஏன்? நடிகை சமந்தா செய்த விஷயம் சக்சஸ்வெர்ஸ் என்கிற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்று பகிரப்பட்டது. அந்த வீடியோ, ‘டைரி ஆஃப் எ சிஇஒ’ என்ற Youtube பக்கத்தில்...
எரிவாயுக் கசிவால் உயிரிழந்த கிளிநொச்சிப் பெண் எரிவாயு கசிவால் ஏற்பட்ட தீவிபத்தில் குடும்பப்பெண் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்தார். கிளிநொச்சி மருதநகர் பகுதியைச் சேர்ந்த 58 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்தவராவார். நேற்றுமுன்தினம் மாலை சமையல்...
அடுத்த திருத்தந்தை எவ்வாறு தேர்ந்தெடுக்கப்படுவார்? திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், திருநிலைப்பாட்டுக்குப் பிறகு, அடுத்த திருத்தந்தை எவ்வாறு தேர்ந்தெடுக்கப்படுவார் என்பது குறித்து, மறைமாவட்டத்தின் பொதுத் தொடர்பு இயக்குநர் அருட்தந்தை ஜூட் கிரிஷாந்தா விளக்கினார். ஒரு போப் இறந்தால்,...
யாழில் கடவுச்சீட்டு அலுவலகம் அமைக்கும் பணிகள் தீவிரம் இன்னும் ஓரிரு வாரங்களில் இயக்குநிலையை அடையக்கூடிய வகையில், யாழ்ப்பாணத்தில் கடவுச்சீட்டு அலுவலகத்துக்கான பணிகள் துரிதகதியில் இடம்பெற்று வருகின்றன. யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் ஜனவரி மாதம் 31ஆம் திகதி...
யாழ். பல்கலைக் கழகத்தில் பொலிஸார் குவிக்கப்பட்டதால் பதற்றம் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கலைப்பீட பழைய மாணவர்கள் சங்கத்தின் ஏற்பாட்டில் நேற்று முன்னெடுக்கப்பட்ட பேரணியின்போது பொலிஸார் குவிக்கப்பட்டதால், அந்தப் பகுதியில் பதற்றமும் பரபரப்பும் ஏற்பட்டது. ‘வேரிலிருந்து விழுது வரை’...
எழுதுமட்டுவாழ், ஆனையிறவுச் சோதனைச் சாவடிகள் மீளவும் அகற்றம் யாழ்ப்பாணம் – எழுதுமட்டுவாழ் மற்றும் ஆனையிறவு பகுதிகளில் அமைக்கப்பட்டிருந்த சோதனைச் சாவடிகள் மீண்டும் அகற்றப்பட்டுள்ளன. ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க கடந்த ஜனவரி மாதம் வடக்குக்கு வந்து திரும்பியபோது,...