புண்ணியம் தரும் அபரா ஏகாதசி விரதத்தின் வழிபாட்டு முறை இந்து மத சாஸ்திரங்களின் படி, மற்ற விரதங்களை விட, ஏகாதசி விரதம் மிகவும் புண்ணியம் தரும் விரதம் என சொல்லப்படுகிறது. கிருஷ்ண பட்சத்தில் வரும் ஏகாதசிக்கு...
நீர்க்கட்டண அதிகரிப்பு தொடர்பில் அரசாங்கம் மீது குற்றம் சுமத்தும் சஜித் அடுத்ததாக நீர்க்கட்டணத்தை அதிகரித்து அரசாங்கம் மக்கள் மீது சுமையேற்றவிருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றம் சுமத்தியுள்ளார். தமது எக்ஸ் தளத்தில் அவர் இது...
13 வயது சிறுமி துஷ்பிரயோகத்திம் செய்த பிக்கு கைது இரத்தினபுரி 13 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தினார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட அந்த பிரதேசத்தில் உள்ள விகாரையின் பிக்கு, எதிர்வரும் 26 ஆம்...
சூப்பர் சிங்கர் முடிந்து தாயகம் திரும்பிய யாழ் குயில் பிரியங்கா இந்தியாவில் இருந்து சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சியில் பங்குபற்றிய சிந்து மயூரன் – பிரியங்கா இன்றையதினம் மீண்டும் தாயகம் திரும்பியுள்ளார். இன்று மதியம் யாழ்ப்பாணம்...
குஜராத்தை வீழ்த்தி வெற்றியை தனதாக்கிய லக்னோ 18ஆவது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இறுதி கட்டத்தை நெருங்கி விட்ட நிலையில், இன்று அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறும் 64ஆவது லீக் போட்டியில் ப்ளே-ஓப் சுற்றுக்கு...
வைத்தியசாலையில் நேர்ந்த விபரீதம் ; நோயாளி ஒருவருக்கு நேர்ந்த கதி பொலன்னறுவை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த ஒரு நோயாளி கூர்மையான ஆயுதத்தால் தன்னை தானே தாக்கி கொண்டு தற்கொலை செய்து கொண்டார். கடந்த 18ஆம்...