வேட்பு மனு நிராகரிப்பு – மேன்முறையீட்டு மனுக்கள் அனைத்தும் தள்ளுபடி! உள்ளூராட்சித் தேர்தலில் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டமை தொடர்பில், மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் வடக்கில் உள்ள அரசியற் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்கள் உள்ளடங்கலாக பல தரப்பாலும் தாக்கல்...
யாழ். போதனா மருத்துவமனை வாயிலில் கஞ்சா வியாபாரம் – ஒருவர் கைது! யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் வாயிற் பகுதியில் வைத்து, கஞ்சா வியாபாரத்தில் ஈடுபட்ட நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் அரச புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த...
யாழ்ப்பாணம், கிளிநொச்சியில் விரைவில் விடுவிக்கப்படவுள்ள காணிகள் யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களில் பெருமளவான காணிகள் விரைவில் விடுவிக்கப்படும் என்றும், அதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்ககப்பட்டு வருகின்றன என்றும் தெரியவருகின்றது. இரண்டு மாவட்டங்களிலுமாகச் சேர்த்து அண்ணளவாக 80 தொடக்கம் 100...
போக்குவரத்து விதிமீறல்களைச் செய்த 4,000க்கும் மேற்பட்ட ஓட்டுநர்கள் மீது சட்ட நடவடிக்கை! போக்குவரத்து விதிமீறல்களைச் செய்த 4,000க்கும் மேற்பட்ட ஓட்டுநர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். போக்குவரத்து விதிமீறல்கள் குறித்து சம்பந்தப்பட்ட ஓட்டுநர்களின்...
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் வேளையில் மழை பெய்யும்! பெரும்பாலான பகுதிகளில் இன்று (22) இரவு 10:00 மணிக்கு பிறகும், பிற்பகல் 1.00 மணிக்குப் பிறகு மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று...
போப் மறைவு: இந்தியாவில் 3 நாட்கள் துக்கம் அனுசரிப்பு; தமிழ்நாட்டிலும் துக்கம் அனுசரிப்பு உலக கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைவர், போப் ஆண்டவர். கத்தோலிக்க திருச்சபையின் இந்த உச்சபட்ச பதவியில் போப் பிரான்சிஸ் இருந்து வந்தார். அர்ஜென்டினாவை...