சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட 30 கைதிகள்! குற்றப் புலனாய்வு விசாரணையில் வெளியான தகவல் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நடத்திய விசாரணைகளில், எந்தவித ஆவணங்களும் இல்லாமல் 30 கைதிகள் சிறைகளில் இருந்து விடுவிக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. பொது மன்னிப்பை...
மூன்றாவது நபரையும் பலியெடுத்த ஓமந்தை விபத்து! கடந்த மாதம் 26 ஆம் திகதி ஓமந்தைப் பகுதியில் டிப்பர் வாகனத்துடன் கார் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் படுகாயம் அடைந்திருந்த வயோதிபர் ஒருவர் உயிரிழந்ததை அடுத்து இவ் விபத்தில்...
துப்பாக்கியை காட்டி கார் உரிமையாளர் செய்த மோசமான செயல் தலவதுகொட சந்திப்பில், தனது காரை முந்திச் செல்ல விடாமல் தடுத்த மோட்டார் வாகன ஓட்டி ஒருவரை துப்பாக்கியை காட்டி மிரட்டியதற்காக காரின் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளதாக...
ரவி மோகன் – கெனிஷா கொடுத்த பார்ட்டி.. கலந்துகொண்ட திரை பிரபலங்கள் நடிகர் ரவி மோகன் – ஆர்த்தி ஆகியோரின் விவாகரத்து சர்ச்சை ஒருபக்கம் இருக்க, ரவி மோகன் அவரது தோழி கெனிஷா உடன் தான்...
பிறந்தநாள் கொண்டாட்டத்தில் வெடித்த பூகம்பம்.! ரோகிணியை தாறுமாறாக அடித்த விஜயா.! சிறகடிக்க ஆசை சீரியலில் இன்று, Birth Day கொண்டாட்டத்தில சிந்தாமணி ஒரு நகை கடைக்காரர் குடும்பத்தை விஜயாவுக்கு அறிமுகம் செய்து வைக்கிறார். அந்த அம்மா...
பாடசாலை மாணவர்களுக்கு வழங்கப்படவிருந்த ஆபத்தான பொருட்கள் மீட்பு கொழும்பு -முகத்துவாரம், லெல்லம பகுதியில் 7 கிலோ கிராம் ஹஷிஷுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பு வடக்கு பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவிற்குக் கிடைத்த...