கட்டுநாயக்காவில் அதிரடியாக கைதான இளம் வர்த்தகர் கொழும்பு – கட்டுநாயக்க விமான நிலையத்தில் 75 இலட்சம் ரூபா பெறுமதியான வெளிநாட்டு சிகரட்டுகளுடன் வர்த்தகர் ஒருவர் வைத்து விமான நிலைய சுங்க அதிகாரிகளால் இன்று (17) காலை...
மகளை வாழாவெட்டியாக பார்க்கும் துயரம்!! ஜெயம் ரவி குறித்து ஆர்த்தியின் தாயார் அறிக்கை.. தமிழ் சினிமாவை தாண்டி தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வரும் டாப்பிங் என்றால அது நடிகர் ரவி மோகனின் விவாகரத்து மற்றும் காதல்...
“முதல் வகுப்பு படிக்கும் போதே இசையில் ஆர்வம் வந்துவிட்டது” – மையல் பட இசையமைப்பாளர் நக்கீரன் செய்திப்பிரிவு Photographer Published on 17/05/2025 | Edited on 17/05/2025 ஐகான் சினி கிரியேஷன்ஸ் தயாரிப்பில் இயக்குநர்...
யாழில் போதை ஊசி செலுத்திய இளைஞனுக்கு நேர்ந்த கதி யாழ்ப்பாணம் தென்மராட்சியைச் சேர்ந்த இளைஞர் ஒருவன் ஊசி மூலம் உடலில் போதைப்பொருளை ஏற்றிய நிலையில் மயக்கமடைந்து சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவத்தன்று, இளைஞன் ஊசி...
மன்னாரின் சீரற்ற காலநிலையால் மக்கள் பாதிப்பு மன்னாரில் இன்று (17) காலை வீசிய பலத்த காற்று மற்றும் கடும் மழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மன்னாரில் இன்று காலை 06.00 மணி...
பாகிஸ்தானுக்காக உளவு: ஹரியானாவைச் சேர்ந்த பெண் ‘டிராவல் விலாகர்’ கைது ஆப்ரேஷன் சிந்தூரின் போது பாகிஸ்தான் உளவு அமைப்புகளுக்காக உளவு பார்த்ததாகக் கூறி 33 வயதான பயண வலைப்பதிவர் ஜோதி ராணி என்பவரை ஹரியானா காவல்துறையினர்...