யாழில் குடும்பஸ்தரின் விபரீத முடிவால் பிரிந்த உயிர் ; கதறும் உறவுகள் யாழ். சுன்னாகம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உடுவில் பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் தவறான முடிவெடுத்து நேற்று (3) உயிர்மாய்த்துள்ளார். உடுவில், மல்வம் பகுதியைச் சேர்ந்த...
பணமோசடி; அனில் அம்பானியின் 3 ஆயிர்ம கோடி சொத்துக்கள் முடக்கம் பணமோசடி வழக்கில் இந்திய தொழிலதிபர் அனில் அம்பானியின் 3 ஆயிர்ம கோடி சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது. இந்தியாவில் முன்னணி தொழிலதிபர்களில் ஒருவரான முகேஷ்...
பாதுகாப்பற்ற கிணற்றில் விழுந்த இளைஞன் பலி! களுத்துறை தெற்கு பகுதியில் பாதுகாப்பற்ற கிணற்றில் விழுந்த இளைஞன் ஒருவர் தீயணைப்பு வீரர்களின் மிகுந்த முயற்சியால் மீட்கப்பட்ட போதிலும் உயிரிழந்துள்ளார். 25 வயதான ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார்...
துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தில் வியாபாரி உயிரிழப்பு! அம்பலாங்கொடை நகர சபை வளாகத்தில் இன்று இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தில் வியாபாரி ஒருவர் உயிரிழந்தார். பலப்பிட்டிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குறித்த நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. வௌ்ளை நிற...
ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் மீது துப்பாக்கிச்சூடு! அம்பலாங்கொடை நகர சபையை அண்மித்த பகுதியில் இன்று காலை துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. குறித்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் நகர...
சங்குப்பிட்டி பெண் கொலையில் முக்கிய சந்தேக நபரின் பகீர் வாக்குமூலம் பூநகரி – சங்குப்பிட்டி பாலத்திற்கு அருகில் பெண்ணொருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபரான யாழ்ப்பாணத்தை சேர்ந்த தவில் வித்துவான் கைது...