யாழில் தகன மேடையில் 950 கிலோ கஞ்சா தீயிட்டு அழிப்பு யாழ்ப்பாணத்தில் கடந்த காலங்களில் கைப்பற்றப்பட்ட 950 கிலோ கஞ்சா இன்று (4) தீயிட்டு அழிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் மற்றும் மேலதிக நீதிவான்...
விசேட அதிரடிப்படைக்கு வழங்கப்பட்ட சலுகைகள்! இலங்கையில் விசேட அதிரடிப் படையின் கீழ் நாடளாவிய ரீதியில் 76 பிரதான முகாங்களும், 23 உப முகாங்களும் 14 விசேட பிரிவுகளும் செயற்பட்டு வருகின்றன. குறித்த படையணிக்கு ஒப்படைக்கப்பட்டுள்ள கடமைகளை...
இமயமலையில் 7 மலையேற்ற வீரர்கள் உயிரிழப்பு இந்தியா மற்றும் நேபாளம் எல்லையில் இமயமலை உள்ளது. இமயமலையில் ஆண்டுதோறும் லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள், மலையேற்ற வீரர்கள் மலை ஏறும் சாகசத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், நேபாளத்தின் டொலஹா...
ஆஸ்திரேலியாவில் அறிமுகப்படுத்தப்படும் இலவச மின்சார திட்டம் வீடுகளுக்கு தினமும் 3 மணி நேரம் இலவச மின்சார வழங்கும் சோலார் ஷேரர் திட்டத்தை ஆஸ்திரேலியா அரசு அறிமுகப்படுத்த உள்ளது. ஆஸ்திரேலியாவில் 2026 ம் ஆண்டில் செயல்பாட்டுக்கு வரும்...
அமெரிக்காவில் தேர்வில் தோல்வியடைந்த 7 ஆயிரம் லாரி ஓட்டுநர்கள் பணிநீக்கம் அமெரிக்காவில் இந்தியாவின் பஞ்சாப், அரியானா உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்தவர்கள் லாரி டிரைவர்களாக பணியாற்றி வருகிறார்கள். இதற்கிடையே சமீபத்தில் இந்திய வம்சாவளியை சேர்ந்த லாரி டிரைவர்...
கைதான முன்னாள் ஜனாதிபதி ரணிலின் ஆலோசகருக்கு பிணை ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டிருந்த நிதி அமைச்சின் முன்னாள் செயலாளர் சரித ரத்வத்தே பிணையில் விடுவிக்கபப்ட்டுள்ளார். முன்னாள்...