லஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகின்றார் ரணில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் 28ஆம் திகதி இலஞ்ச, ஊழல் தொடர்பான விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகவுள்ளார். ரணிலின் சட்டத்தரணியால், இந்த விடயம் விசாரணை ஆணைக்குழுவுக்குத் தெரியப்படுத்தப்பட்டுள்ளது....
பாடசாலை விடுமுறை தொடர்பாக எடுக்கப்பட்டுள்ள தீர்மானம் உள்ளூராட்சித் தேர்தல் காரணமாக, மே மாதம் 5ஆம் 6ஆம் திகதிகளில் நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்துப் பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. மே மாதம் 6ஆம் திகதி நடைபெறவுள்ள...
லொறியுடன் ஏற்பட்ட விபத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் பலி வவுனியா – மூன்றுமுறிப்புப் பகுதியில் நேற்று இடம்பெற்ற விபத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். மோட்டார்சைக்கிளில் சென்றுகொண்டிருந்த குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் பாரவூர்தி ஒன்றுடன் ஏற்பட்ட விபத்தைத்...
பௌத்த துறவியின் ஆடையில் தலதா மாளிகைக்குள் நுழைய முயன்ற பாடசாலை மாணவன் புத்த துறவியின் உடையில் ஸ்ரீ தலதா மாளிகைக்குள் நுழைய முயன்ற பாடசாலை மாணவன் ஒருவர் பொலிசாரால் கைது செய்யப்பட்டார். சந்தேக நபர் கம்பஹா,...
அட்சய திருதியையில் மறந்தும் கூட இந்த 4 பொருட்களை மட்டும் தானம் கொடுத்து விடாதீர்கள் அட்சய திருதியை என்பது செல்வம் மற்றும் அதிர்ஷ்டம் பெருகுவதற்கான நாளாகும். அன்று சில பொருட்களை தானம் செய்வது அதிர்ஷ்டம் தரும்...
பொலிஸ் அதிகாரிகளின் உயிரிழப்பு குறித்து வெளியான உண்மை கண்டி பகுதிக்கு பொறுப்பான மூத்த காவல்துறை அதிகாரிகள், சிறி தலதா யாத்திரையின் போது இரண்டு காவல்துறை அதிகாரிகள் இறந்ததாக சமூக ஊடகங்களில் பரவும் செய்தி உண்மைக்கு புறம்பானது...