இறுதி காலாண்டுக்கான வாகன இறக்குமதி தொடர்பில் வெளியான புதிய தகவல் இந்த வருட இறுதி 04 மாதங்களில் 582 மில்லியன் அமெரிக்க டொலருக்கு வாகனம் இறக்குமதி செய்யப்படுமென எதிர்பார்ப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, நடப்பாண்டின் முதல் 10...
மன்னாரில் காற்றாலை மின் உற்பத்தி திட்டங்களை இடைநிறுத்துவதற்கு அனுமதி! எதிர்வரும் காலங்களில் மன்னாரில் காற்றாலை மின் உற்பத்தி திட்டங்களை நடைமுறைப்படுத்துவதை இடைநிறுத்துவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. நாடளாவிய ரீதியில் மீள் புதிப்பிக்கப்படும் வளங்களின் விரிவாக்கத் திட்டத்திற்கமைய,...
அம்பலாங்கொடை துப்பாக்கிச்சூடு – குற்றவாளிகள் பயன்படுத்திய கார் மீட்பு! அம்பலாங்கொடை நகர சபைக்கு சொந்தமான பிரதான பொது நூலகத்திற்கு முன்பாக இன்று (04) காலை துப்பாக்கிச் சூடு நடத்திய சந்தேக நபர்கள் பயன்படுத்திய கார் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது....
முன்னாள் பிரதமரின் ஆலோசகர் இலஞ்ச ஆணைக்குழுவினால் கைது! முன்னாள் நிதி அமைச்சின் செயலாளரும் முன்னாள் பிரதமரின் சிரேஸ்ட ஆலோசகருமான சரித ரத்வத்தே கைது செய்யப்பட்டுள்ளார். இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்....
கென்யாவில் மண்சரிவு ; 26 பேர் பலி! கிழக்கு ஆபிரிக்க நாடான கென்யாவில் பெய்து வரும் கனமழையின் காரணமாக ஏற்பட்ட மண்சரிவில் 26 பேர் உயிரிழந்துள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், 35-க்கும் மேற்பட்டோர்...
பூத் முகவர்களை கொண்டு வாக்காளர் திருத்தம்: புதுச்சேரி சுயேச்சை எம்.எல்.ஏ யோசனை மனு நமது மக்கள் கழகம் தலைவரும், சுயேச்சை எம்.எல்.ஏ-வுமான நேரு (எ) குப்புசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்திய தேர்தல் ஆணையம் சிறப்பு வாக்காளர்...