விவசாய விரிவாக்கத்தில் நவீன தொழினுட்ப பாய்ச்சல் காலத்தேவையானதே! சிறீதரன் இந்த நாட்டின் முதுகெலும்பாக உள்ள விவசாயத் துறையின் மேம்பாட்டிலும், விரிவாக்கத்திலும் புதிய தொழினுட்ப முயற்சிகளை உட்புகுத்துவது காலத்தேவையானதாக மாறியிருக்கிறது. எமது விவசாயிகள் எதிர்கொள்ளும் பல்வேறு நெருக்கடிகளை...
துணை ஜனாதிபதி தேர்தல் செப்டம்பர் 9-ம் தேதி; தேர்தல் ஆணையம் அறிவிப்பு துணை ஜனாதிபதி பதவிக்கான தேர்தல் செப்டம்பர் 9 ஆம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் வெள்ளிக்கிழமை அறிவித்தது.இந்தச் செய்தியை ஆங்கிலத்தில் படிக்க...
வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடிக்கு எதிராக சரிபார்ப்பு துரித இலக்கம்! வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடிகளில் ஈடுபட்ட தனிநபர்கள் மற்றும் உரிமம் பெறாத நிறுவனங்களுக்கு எதிராக, கடந்த ஏழு மாதங்களில் 567 நீதிமன்ற வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக இலங்கை...
ஏற்றுமதி மீதான அமெரிக்காவின் வரி குறைப்பு; வரவேற்கும் ஹர்ஷ டி! இலங்கை ஏற்றுமதிகள் மீதான அமெரிக்காவின் 20% வரி குறைப்பினை எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா வரவேற்றுள்ளார். இது தொடர்பில்...
300 பொலிஸ் அதிகாரிகள் பணிநீக்கம்! கடந்த ஜனவரி மாதத்திலிருந்து பல்வேறு குற்றங்களுக்காக சுமார் 300 பொலிஸ் அதிகாரிகள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக பொதுபாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். 2024 ஆம் ஆண்டில்...
அதிவேக நெடுஞ்சாலைகளில் இன்று முதல் அமுலாகும்புதிய நடைமுறை! அதிவேக நெடுஞ்சாலைகளில் இன்றைய தினம் முதல் பின்பக்க ஆசனங்களில் பயணிக்கும் பயணிகள் இருக்கை பட்டிகள் அணிந்து செல்ல வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து மற்றும் பெருந்தெருக்கள் அமைச்சு இது...