படப்பிடிப்பில் நடந்த ஸ்டண்ட் விபத்து குறித்தது பைல்வானின் கேள்விகள்!வைரலாகும் நேர்காணல்! இயக்குநர் பா. ரஞ்சித்தின் புதிய படத்தின் ஷூட்டிங்கில் நடந்த ஸ்டண்ட் விபத்து, தமிழ் சினிமாவில் பாதுகாப்பு முறைமை மீதான கடும் விமர்சனங்களை கிளப்பியுள்ளது. பிரபல...
‘பாட்ஷா’ திரைப்படம் 30 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் திரையில்..! ஜூலை 18ம் தேதி ரீ-ரிலீஸ்! தமிழ் சினிமாவின் கலட்டா கிங் என்றே பேசப்படும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘பாட்ஷா’ திரைப்படம், 30 ஆண்டுகளுக்குப் பிறகு...
யாழில் சிறப்பாக இடம்பெற்ற “உறைய மறுக்கும் காலம்” நூல் வெளியீடு! புலம்பெயர்ந்து கனடாவில் வாழும் கவிஞர், கல்வியலாளர் சேரனின் எழுத்துகள் குறித்து 26 ஆளுமைகளின் ஆய்வுகள், பார்வைகள் அடங்கிய தொகுப்பான “உறைய மறுக்கும் காலம்” நூல்...
கறுப்பு ஜூலை பொது நினைவேந்தலும்- விடுதலைக்கான போராட்டமும்! விடுக்கப்பட்ட அழைப்பு குரலற்றவர்களின் குரல் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் முருகையா கோமகனின் ஊடக சந்திப்பு யாழ் ஊடகஅமையத்தில் இன்று(16) நடைபெற்றது. (கறுப்பு ஜூலை-25 ஆம் நாள், ‘குரலற்றவர்களின் குரல்’...
இலங்கை வரலாற்றில் அஞ்சல் திணைக்களத்தில் முஸ்லிம் பெண் நியமனம் இலங்கை அஞ்சல் திணைக்களத்தின் உள்ளக கணக்காய்வு உதவி அத்தியட்சகர் பதவிக்கு பாத்திமா ஹஸ்னா நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் இலங்கை வரலாற்றில் இந்த பதவிக்கு நியமிக்கப்படும் முதலாவது முஸ்லிம்...
டீசலில் மண்ணெண்ணெய் கலந்த சாரதி ; மடக்கிப் பிடித்த பொலிஸார் டீசல் எரிபொருளுடன் மண்ணெண்ணெய் கலந்து பாரவூர்தி செலுத்திய குற்றச்சாட்டின் பேரில் ஓட்டுநர் ஒருவர் கைதுசெய்யப்பட்டார். வலப்பனையிலிருந்து ஹட்டனுக்கு மணல் கொண்டு செல்லும் சில பாரவூர்திகள்...