வடமராட்சியில் கைப்பற்றப்பட்டுள்ள கஞ்சா! யாழ்ப்பாணம் – வடமராட்சி பொலிகண்டி பகுதியில் 220 கிலோ கிராம் கஞ்சாவுடன் படகு ஒன்றும் வெளியிணைப்பு இயந்திரமும் நேற்று அதிகாலையில் கைப்பற்றப்பட்டுள்ளன. இலங்கை இராணுவ புலனாய்வுத் துறைக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில்...
நாடு திரும்பினார் ஜனாதிபதி! ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க, ஜேர்மன் குடியரசுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை வெற்றிகரமாக நிறைவு செய்துக்கொண்டு நேற்று காலை நாடு திரும்பினார். இந்த உத்தியோகபூர்வ விஜயத்தின் போது, ஜனாதிபதி ஜேர்மன் ஜனாதிபதி பிராங்க்-வால்டர்...
இன்று மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம்! புத்தளம் முதல் மன்னார், காங்கேசன்துறை வழியாக முல்லைத்தீவு வரையிலான கடற்கரையோரப் பகுதிகளுக்கு இன்று பிற்பகல் 2.30 மணி வரையில், பலத்த காற்றுடன் கடல் கொந்தளிப்பாக இருக்கும் என வளிமண்டளவியல்...
திருட்டுப் போன சொகுசு வேன் மீட்பு வென்னப்புவ, உல்ஹிடியாவ பகுதியில் ஒரு வீட்டு காவலாளியை கொன்றுவிட்டு அந்த வீட்டிலிருந்து, திருடிய சுமார் 2 கோடி ரூபாய் பெறுமதியான சொகுசு வேன், கண்டியில் கைவிடப்பட்ட நிலையில் இன்று...
இஸ்ரேலில் உள்ள இலங்கையர்களுக்கு முக்கிய அறிவிப்பு! இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே நிலவும் மோதல் சூழ்நிலையை எதிர்கொண்டு, இரு நாடுகளிலும் வசிக்கும் இலங்கையர்களின் பாதுகாப்பை இலங்கை வெளியுறவு அமைச்சு தொடர்ந்து கண்காணித்து வருவதாகத் தெரிவித்துள்ளது. இஸ்ரேலில்...
தீவிரமடையும் எலிக்காய்ச்சல் ; பொதுமக்களுக்கு வைத்தியர் விடுத்துள்ள எச்சரிக்கை மழையுடன் கூடிய காலநிலை காரணமாக எலிக்காய்ச்சலால் பரவல் தீவிரமடைந்துள்ளதுடன் தொற்றுக்குள்ளாகியுள்ளவர்களின் எண்ணிக்கை பாரியளவில் அதிகரித்துள்ளது எனவே பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு விசேட வைத்திய நிபுணர் துஷானி...