விபத்துக்குள்ளான எரிபொருள் பௌசரில் 13,000 லீட்டர் எரிபொருள் மாயம் நுவரெலியா – ஹட்டன் பிரதான வீதியில் நானுஓயா கிளாரண்டன் பகுதியில் டீசல் மற்றும் பெற்றோல் ஏற்றிச் சென்ற எரிபொருள் பௌசர் ஒன்று விபத்துக்குள்ளான நிலையில்...
காத்தான்குடி நகரசபை தவிசாளர், பிரதி தவிசாளர் நியமனம் மட்டக்களப்பு காத்தான்குடி நகர சபையின் தவிசாளர், பிரதி தவிசாளராக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை சேர்ந்த இருவர், நியமிக்கப்பட்டுள்ளனர். தவிசாளராக எஸ்.எச்.எம்.அஸ்பர், பிரதித் தவிசாளராகவும் எம்.ஐ.எம்.ஜெஸீம் நியமிக்கப்பட்டுள்ளார்....
மின்னல் தாக்கி வயலில் நின்றவர் பலி தெஹியத்தகண்டிய பொலிஸ் பிரிவின் விஜயபுர பகுதியில் மின்னல் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெஹியத்தகண்டிய பொலிஸார் தெரிவித்தனர். இவ் துயர சம்பவம் நேற்று (14 ) இடம்பெற்றுள்ளது. உயிரிழந்தவர் விஜயபுர,...
இளம் இயக்குநர் அபிஷனுக்கு வலைவிரித்த இரண்டு சூப்பர் ஹீரோக்கள்..! யார் தெரியுமா..? தமிழ் சினிமா உலகத்தில் திடீரென பேசப்படும் படங்களில் ஒன்று தான் ‘டூரிஸ்ட் பாமிலி’. எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் வெளியான இந்த படத்திற்கு, தற்போது...
வர்த்தக நிலையமொன்றை சோதனையிட சென்ற அதிகாரிகள் மீது தாக்குதல்! குருநாகல் – கொகரெல்ல பகுதியில் உள்ள வர்த்தக நிலையமொன்றைச் சோதனையிடுவதற்குச் சென்ற நுகர்வோர் விவகார அதிகாரசபையின் அதிகாரிகள் இருவர் அச்சுறுத்தப்பட்டுத் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளனர். வர்த்தக...
இரு வலம்புரி சங்குகளுடன் நால்வர் கைது! 1 மில்லியன் ரூபாய்க்கு விற்பனை செய்ய தயாராக வைக்கப்பட்டிருந்த வலம்புரி சங்குகளுடன் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் எல்பிட்டிய, பதுகிரிய மற்றும் ஹம்பாந்தோட்டை பகுதிகளில்...