இலங்கையில் அதிகரிக்கும் வீதி விபத்து; 965 பேர் உயிரிழப்பு! 2025 ஆம் ஆண்டில் இதுவரை பதிவான வீதி விபத்துக்களில் மொத்தம் 965 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த ஆண்டு ஜனவரி 1 ஆம் திகதி முதல்...
ஜனாதிபதி, கவர்னருக்கு காலக்கெடு விதிக்க முடியுமா?: உச்ச நீதிமன்றத்திடம் கேள்வி எழுப்பிய திரவுபதி முர்மு மசோதாக்கள் விவகாரத்தில், குடியரசுத் தலைவர் மற்றும் ஆளுநர்களுக்கு உச்ச நீதிமன்றம் கால வரம்பு நிர்ணயித்த தீர்ப்பில், உச்ச நீதிமன்றத்திடம் குடியரசுத்...
நயினாதீவில் சேவையில் ஈடுபட்ட படகு பாதை நீரில் மூழ்கியது! நயினாதீவு – குறிகட்டுவான் இடையே சேவையில் ஈடுபட்ட நிலையில் நீண்ட காலமாக பழுதடைந்து சேவையில் ஈடுபட முடியாமல் நயினாதீவு துறைமுகத்தில் தரித்துவிடப்பட்டிருந்த படகுப் பாதையானது நீரில்...
15 வயதுச்சிறுமி துஷ்பிரயோகம் – சந்தேகநபர் கைது! யாழ்ப்பாணம் நெடுந்தீவு பகுதியில் 15 வயது சிறுமியை துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கி கர்ப்பமாக்கிய குற்றச்சாட்டில் 32 வயதுடைய நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். 15 வயதான குறித்த சிறுமி,...
புங்குடுதீவு ஆலயத்தில் 10லட்சம் ரூபா திருட்டு! புங்குடுதீவில் உள்ள ஆலயமொன்றில் அண்ணளவாக 10 லட்சம் ரூபா திருடப்பட்ட நிலையில், சந்தேகத்தில் அடிப்படையில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆலயத் தரப்பினரால் ஊர்காவற்றுறை பொலிஸாரிடம் நேறறுமுன்தினம் வழங்கிய முறைப்பாட்டுக்கு...
கணவரை கலாய்த்தது பிடிக்கவில்லை.. தேவயானி பதிலால் கடுப்பான சந்தானம் நகைச்சுவை நடிகராக சினிமாவில் அறிமுகமாகி மக்கள் மனத்தில் இடம்பிடித்தவர் சந்தானம். விஜய், அஜித், ரஜினி, தனுஷ், சிம்பு என பல முன்னணி நட்சத்திரங்களின் படங்களில் நகைச்சுவை...