பாக். ஆதரவு எதிரொலி: துருக்கி, அஜர்பைஜான் பயணத்தை புறக்கணிக்கும் இந்தியர்கள் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து ஏற்பட்ட இராணுவ மோதலின் போது பாகிஸ்தானுக்கு துருக்கி மற்றும் அஜர்பைஜான் ஆதரவு அளித்ததால், இந்தியாவில் அவர்களுக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது....
சிந்து நதி நீர் ஒப்பந்தம் – பேச்சுவார்த்தைக்கு முன்வந்த பாகிஸ்தான் காஷ்மீரின் பஹல்காமில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து, சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைப்பதாக இந்திய அரசு அறிவித்திருந்தது. இதனைத் தொடர்ந்து செனாப்...
கனடாவில் திறக்கப்பட்ட தமிழ் இனப்படுகொலை நினைவுச் சின்னம் – இலங்கை எதிர்ப்பு ஒன்டாரியோவின் பிராம்ப்டனில் தமிழ் இனப்படுகொலை நினைவுச் சின்னம் திறக்கப்பட்டதற்கு இலங்கை மே 14 கனடா தூதரை அழைத்து முறையான எதிர்ப்பைத் தெரிவித்தது என்று...
காதலிக்காக பல கோடி செலவில் புதிய வீடு வாங்கிய ரவி மோகன்.. மீண்டும் மீண்டும் சர்ச்சையில் சிக்கும் நடிகர் நடிகர் ரவி மோகன் – ஆர்த்தி விவாகரத்து வழக்கு நீதி மன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில்,...
இனப்படுகொலை தொடர்பில் கனடாவின் குற்றச்சாட்டுக்கள் உண்மைக்குப் புறம்பானவை! அரசோடு ஒத்தூதுகின்றார் அலி சப்ரி இலங்கை இராணுவம் ஒருபோதும் இனப்படுகொலையில் ஈடுபடவில்லை. எனவே, இலங்கையில் இனப்படுகொலை இடம்பெற்றதாகக் கனடாவில் இருந்து முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் ஆதாரமற்றவை என்பதுடன் கண்டிக்கத்...
இறுதிப்போரின் போது இனப்படுகொலை நிகழவேயில்லை! அநுர அரசாங்கம் அறிவிப்பு: கனடாவுக்கும் கண்டனம்! இலங்கையில் நடைபெற்ற இறுதிப்போரின்போது, இனப்படுகொலை இடம்பெற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு பொய்யானது என்று ஜனாதிபதி அநுர தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் அறிவித்துள்ளது....