நாட்டில் தீவிரமாக பரவும் ஆபத்தான நோய் ; வைத்தியர் விடுத்துள்ள எச்சரிக்கை நாட்டில் இந்த காலகட்டத்தில் டெங்கு மற்றும் சிக்குன்குனியா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின் பணிப்பாளர் மேலும் குறிப்பிட்டார். இந்த...
நோயால் அவதிப்படும் ஹரக் கட்டா ; நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு தங்காலை விசேட சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள போதைப்பொருள் கடத்தல்காரர் என்று கூறப்படும் ஹரக் கட்டா என்ற நந்துன் சிந்தக விக்ரமரத்னவின் நோய் நிலை தொடர்பில்...
கள்ளக்காதலனுடன் சேர்ந்து பெற்ற மகனைக் கொன்ற கொடூர தாய் இந்தியாவில் கள்ளக்காதலனுடன் சேர்ந்து, பெற்ற மகனைக் கொன்ற பெண்ணை காவல்துறை கைது செய்துள்ளது. பத்து வயது மகனை ஈவு இரக்கமின்றிக் கொன்றதுடன், உடலைத் துண்டு துண்டாக...
இரண்டாவது கட்டமாக ஏலமிடப்பட்ட அதி சொகுசு வாகனம் ஜனாதிபதி அலுவலக அதி சொகுசு வாகன ஏளத்தின் இரண்டாவது கட்டமாக சொகுசு வாகனங்கள் மற்றும் பாவனையிலிருந்து நீக்கப்பட்ட 26 வாகனங்கள் இன்று (15) ஏலமிடப்படவுள்ளன. விற்பனை செய்யப்படவிருக்கும்...
யாழில் தமிழினப் படுகொலையைச் சித்திரிக்கும் ஊர்தி பவனி தமிழினப் படுகொலையைச் சித்திரிக்கும் விதமாக யாழ்ப்பாணம் நல்லூர் தியாக தீபம் திலீபனின் நினைவிடத்தில் இருந்து இன்றைய தினம் புதன்கிழமை ஊர்திப் பவனியொன்று ஆரம்பமாகியது. முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை வாரம்...
பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பில் முறையிடுவதற்கு தொலைபேசி இலக்கம் அறிமுகம்! பாடசாலைகளில் இடம்பெறும் பாலியல் துஷ்பிரயோக சம்பவங்கள் தொடர்பில் முறையிடுவதற்கு 1929 என்ற அவசர தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பு கொள்ளுமாறு தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை...